Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴04-03-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கு.கலியபெருமாள் நூற்றாண்டு விழா | Seeman Pressmeet

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

7 comments

  1. @anoopprabhakar2007

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு.. சத்தியத்தின் பாதையில் போகும் பொழுது எவ்வளவு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது இதுதான் இப்பவும் கடைசி இந்த உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் இப்படித்தான் இருக்கும் அது எல்லாம் கடந்து வருவது தான் நம்மளுடைய வரம் அதுதான் உண்மை.

    எல்லா மனிதர்களுக்கும் நேர்மையான பாதையில் போகும் பொழுது இப்படித்தான் இடையூறு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்றால் சொன்ன மாதிரி போதை அந்த போதை பொருள் ஒன்றுதான் மனிதனைஆணவம்மிக்க மனிதனாக திமிருமிக்க மனிதனாக ஒரு வேகம் உள்ள மனிதனாக கோழையாக அதை மூளையை மழுங்க செய்கிறது இதுதான் காரணம் அதுதான் முதலில் குடியும் போதையும் ஒலிக்க வேண்டும் ஒலித்தால் தான் இந்த மனிதர்களை ஒரு நிலைக்காது கொண்டுவர முடியும்நமக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது இதற்கு காரணம் அந்த போதையாக தான் இருக்கும் என்று அதனால் அங்கு அதுதான் உண்மை.ஆனா இந்த போலீஸ் இவர்கள் கம்ப்ளைன்ட் இதெல்லாம் வேஸ்ட் எதுவும் நடக்காது என இது ஆணவம் பிடிச்ச அரசாங்கம் இருப்பதால் இவர்கள் அதற்கு எதற்கும் சப்போர்ட் பண்ணுவதற்காக இல்லை

    ஏதோ ஏன்னா தானா என்று விருப்பமே இல்லாமல்நடந்த விஷயம் அவர்கள் அந்த ஒரு பெண்ணுடைய பேச்சை கூட அடக்க முடியாத அளவுக்கு சாதாரணமாக இருந்து கொண்டிருக்கிறார்கடமைக்காக இருக்கிறார்கள் உண்மையான கடமையை அவர்கள் பின்பற்றுவதில்லைஇப்படி இருந்தால் அவர்களுக்கும் சில காலம் அவர்கள் என்ன அனுபவிக்கனுமோ அது திரும்ப வந்து தான் ஆக.

    ஆனால் அவர்கள் கடமையை செய்யவில்லை அங்கு உத்தரவுபடி இவர்கள் இருப்பதால் அதற்கும் பல கருமவினை இருக்கிறதுை உண்மை உண்மை உண்மையின் பக்கமாகவே நாம் இருக்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அதுதான்துதான் என் கொள்கை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*