Login

Lost your password?
Don't have an account? Sign Up

இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? | நாளும் பல நற்செய்திகள்! – 25-10-2022

Contact us to Add Your Business

பிற உயிரினங்களைக் கொன்று குவித்து, பிற தாவரங்களை அழித்துத் தன்னைக் காத்துக்கொள்ளுவான். இவனுக்குப் பெயர் மனிதன்?

இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? பிற மனங்களைச் சார்ந்து தன்னை, தன் கொள்கையை உயர்த்திக்கொள்கிறான்.

சிங்கமோ, சிறு நரியோ மிருகங்களுக்குள் ஏதாவது தனக்குள் எஜமானன் என்று மற்ற மிருகத்தை அண்டி உயிர் வாழ்கிறதா?

மனிதக் குலத்தில்தான் இந்த எஜமானன் – வேலையாள், சாதகம் – பாதகம் எல்லாம் நடைபெறுகிறது.

மிருகங்களின் உடல் வலுவை மனிதன் அடைய முடியுமா?

பறவையின் வண்ண, வண்ண நிற சாலங்களை மனிதன் உடம்பிலே காண இயலுமா?

விலங்கினங்களைப் பசக்கி தனக்கும், தன் இன்பத்திற்கும் கசக்கிப் பிழியக்கூடிய திறமை படைத்தவன் மனிதன்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

10 comments

  1. Sri Raman R

    அதனால்தானோ…! இந்த மானுட இனத்தை “” இயற்கை “” விரைவாக முடித்துவிட துடிக்கிறதோ…!!! அடுத்து உருவாக்கப்போகும் மானிட இனத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் “ஆயுள்” 1000 வருடங்கள்…!!! காரணம், இயற்கையிடமே ஒரு சம்மட்டி இருக்கும். ஏதாவது ஒரு ஓநாய், மதத்தை உருவாக்க நினைத்தால்… ஒரே அடி வேற்றுமைக்கான அந்த ஓநாய் செத்துவிடும்.இதேப்போல்தான், பிறப்பில் பேதமும், உழைப்பில் ஆண்டானடிமையும், வளர்ப்பில் பெண்ணடிமையைப் போற்றும் செந்நாய்களும் ஆரம்பத்திலேயே இயற்கையால் சாகடிக்கப்படும். அதனால், மிஞ்சுவது “சமத்துவம்” மட்டுமே…!!! அதில் மாநுடத்திற்கு இயற்கையோடு இயைந்து 1000 வருடம்…??? “””நாம் தமிழர் “””……

  2. M THAMUSIMU

    விலங்குகள் மனம் போல் வாழ்கின்றன மனிதர்கள் நிறைய பேராசையால் விழுகின்றன
    வாழ்த்துக்கள் 🌻🙏🙏🙏🌻

  3. anitha t

    இந்த கானோளி நாம் பார்பதற்கு அல்ல நாம் சிந்திப்பதற்கு மனிதர்களே நம் காள்கள் பட்டால் புல் இருக்கும் பாதைகுட புலுதிகலாக மாறிவிடும் ஆனால் இந்த புமியில் வாழும் மிருகங்கள் அப்படி இல்லை கால்கள் பட்டயிடம் புல் கருதிய நிலத்திலும் உயிர் பேற்றுவிடும் விளங்கு அல்லாத மனிதர்கள் இந்த புமியில் இல்லை மற்ற உயிரினங்களை நம்மை போன்று காப்போம் வாழ்க நாம் தமிழர் என்று கொட்டடா முரசு… முத்து பெருங்குளம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*